விவசாய நிலத்தில் விழுந்த 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு : போலீசார் விசாரணை!
Jun 9, 2025, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விவசாய நிலத்தில் விழுந்த 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு : போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை அருகே விவசாய நிலத்தில் டிராக்டருடன் தவறி விழுந்து உயிரிழந்த 7 வயது சிறுவனின் உடலை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டரை கொண்டு பழுதான மின்மோட்டாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் 2 சிறுவர்கள் எதிர்பாராத விதமாகக் கிணற்றில் தவறி விழுந்தனர்.

இதில், இளைஞரும், 14 வயது சிறுவனும் நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பினர். ஆனால், டிராக்டரின் அடியில் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது  உடலை மீட்கும் பணியில் 2வது நாளாகப் பொதுமக்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 10க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களை கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Tags: 7-year-old boy drowns after falling into agricultural land: Police investigating7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : தப்பிச் சென்ற வரிக்குதிரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Next Post

மனித தலையுடன் சாமியாடிய விவகாரம் – 5 பேர் மீது வழக்கு!

Related News

ரயில் நிலைய பெயர் பலகையில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் அழிப்பு : திமுக நிர்வாகி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் நிறைவு!

புதுக்கோட்டை : விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சாவூர் : ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீங்க சிறப்பு யாகம்!

ராணிப்பேட்டை  : கடற்படை விமான தளத்தில் 104வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும் : ஜெ. பி. நட்டா

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகள் : வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

கேரளா : நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!

ராஜஸ்தான் : எல்லை பாதுகாப்பு படையின் நாய் பயிற்சி மையம் திறப்பு!

எலான் மஸ்க் புது கட்சி? – அமெரிக்க அரசியலில் அதிரடியா?

குஜராத் : ரூ.50 லட்சம் கேட்டு செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!

சிறுமி பாலியல் வன்கொடுமை : செய்தியாளர்களை தாக்கிய காவலாளி உறவினர்கள்!

உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு – இந்து முன்னணி கண்டனம்!

திருப்பூர் : ஆன்லைன் கேமில் ரூ.3 லட்சத்தை இழந்த பனியன் நிறுவன மேலாளர் தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies