தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்!
Jun 11, 2025, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

30 ஆண்டுகளுக்கு முன்பு  தந்தை வாங்கிய 5 ஆயிரம் பங்குகளைக் கண்டுபிடித்த மகன், ஒரே இரவில் 80 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரரான நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் வீட்டைச் சுத்தம் செய்தபோது அவரது தந்தை 1995ஆம் ஆண்டு ஜிண்டால் விஜய்நகர் ஸ்டீல் நிறுவனத்திடம் வாங்கிய 5 ஆயிரம் பங்குகளின் சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் நிறுவனம், 2005ஆம் ஆண்டு JSW ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்ததால், அந்த பங்குகளின் மதிப்பு அதிகரித்தது.

அதன்படி, அந்த இளைஞர் கண்டுபிடித்த பங்குகளின் மதிப்பு தற்போது 80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் அந்த இளைஞர் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து  சௌரப் தத்தா என்பவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: Son becomes a millionaire in one day thanks to father's sharesஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி!

Next Post

திருவண்ணாமலை : பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த மரங்கள்!

Related News

அலறும் சீனா, பாகிஸ்தான் : Su-57E போர் விமானம் உற்பத்தி – ரஷ்யாவுடன் இந்தியா கைகோர்ப்பு!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து : இந்தியாவின் பிரம்மாஸ்திரம் – பாலைவனமாகும் பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீரை பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியது : ஃபரூக் அப்துல்லா பெருமிதம்!

பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்

டெல்லி : சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 66 பேர் கைது!

ராஜஸ்தான் : சுற்றுலா சென்ற இளைஞர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

கலவர பூமியான கேளிக்கை நகரம் : அதிபர் ட்ரம்ப் உடன் மோதும் கலிஃபோர்னியா ஆளுநர்!

வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் – சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!

சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் : எல்.முருகன்

ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!

அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!

நாகை : தடுப்பணையை இடமாற்றம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies