கடன் தொகைய செலுத்தத் தாமதம் : நிதி நிறுவனத்தின் சொத்து - எழுதி சென்ற ஊழியர்கள்!
Jan 28, 2026, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடன் தொகைய செலுத்தத் தாமதம் : நிதி நிறுவனத்தின் சொத்து – எழுதி சென்ற ஊழியர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே கடன் தொகையைச் செலுத்தத் தாமதம் ஏற்பட்டதால் வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என ஊழியர்கள் எழுதிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், குன்னூர் அருகே அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்கான வட்டியை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கடந்த 2 மாதங்களாகத் தவணைத் தொகையைச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தொகையை வசூலிக்க மகேஸ்வரி வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என எழுதிச் சென்றுள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Delay in loan repayment: Employees who wrote off the assets of the financial institutionகடன் தொகைஊழியர்கள்
ShareTweetSendShare
Previous Post

இன்டர்போல் பட்டியலில் கானா முன்னாள் நிதியமைச்சர்!

Next Post

இளம் விஞ்ஞானிகள் மாநாடு – தர்மேந்திர பிரதான் பங்கேற்பு!

Related News

திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? – நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

இன்றைய தங்கம் விலை!

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது – ஐக்கிய அரபு அமீரகம் புகழாரம்!

அஜித் பவார் மறைவு – குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்!

அணு ஆயுத திட்ட முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாக சீன ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!

சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது – அமித் ஷா

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் – அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies