கடன் தொகைய செலுத்தத் தாமதம் : நிதி நிறுவனத்தின் சொத்து - எழுதி சென்ற ஊழியர்கள்!
Sep 30, 2025, 04:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடன் தொகைய செலுத்தத் தாமதம் : நிதி நிறுவனத்தின் சொத்து – எழுதி சென்ற ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே கடன் தொகையைச் செலுத்தத் தாமதம் ஏற்பட்டதால் வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என ஊழியர்கள் எழுதிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், குன்னூர் அருகே அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்கான வட்டியை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கடந்த 2 மாதங்களாகத் தவணைத் தொகையைச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தொகையை வசூலிக்க மகேஸ்வரி வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என எழுதிச் சென்றுள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Delay in loan repayment: Employees who wrote off the assets of the financial institutionகடன் தொகைஊழியர்கள்
ShareTweetSendShare
Previous Post

இன்டர்போல் பட்டியலில் கானா முன்னாள் நிதியமைச்சர்!

Next Post

இளம் விஞ்ஞானிகள் மாநாடு – தர்மேந்திர பிரதான் பங்கேற்பு!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies