முதியவர்கள் படுகொலை : எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nov 5, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதியவர்கள் படுகொலை : எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாசத்துக்கும் பண்புக்கும் பெயர் போன கொங்குப் பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி  எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருப்பூர் மாவட்டம், சேனாதிபாளையம் கிராமத்தில், ஆடு மேய்க்கச் சென்ற முதிய தம்பதியரான வேலுச்சாமி-சாமியாத்தாள் ஆகியோர் பட்டப் பகலில் கல்லால் அடித்து மர்ம முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சிவகிரி இரட்டைக் கொலை, ஈரோடு மூதாட்டி கொலை எனத் தொடர்ந்து கொங்குப் பகுதியில் வாரம் ஒரு கொலைச் சம்பவம் நடப்பது சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க இயலாத அளவுக்கு திராவிட மாடல் அரசு திறனற்ற நிலையில் இருக்கிறதா? பாசத்துக்கும் பண்புக்கும் பெயர் போன கொங்குப் பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? வழக்கம்போல, தற்போதும் விசாரணை எனக் கண்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், உடனடியாகத் தனிப்படை அமைத்துக் கொங்குப் பகுதியில் முதியவர்களைத் தாக்கும் கயவர்களைக் கைது செய்து மக்கள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Murder of the elderly: When will the DMK government wake up? - Nayinar Nagendran asksDMKMK Stalintn bjpதிமுக அரசுநயினார் நாகேந்திரன் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

வயதான தம்பதி கல்லால் அடித்து படுகொலை – அண்ணாமலை கண்டனம்!

Related News

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies