வயதான தம்பதி கல்லால் அடித்து படுகொலை - அண்ணாமலை கண்டனம்!
Aug 3, 2025, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வயதான தம்பதி கல்லால் அடித்து படுகொலை – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவது மட்டுமே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றப்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருப்பூர் மாவட்டம் சேனாபதிபாளையம் கிராமத்தில், கொங்கு மண்டலத்தில், ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதியினர், கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து கொங்கு பகுதியில் வயது முதிர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவது, காவல்துறை இதுவரை எடுத்ததாகக் கூறும் நடவடிக்கைகளைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது.

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவது மட்டுமே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றப்பட்டிருக்கிறதே தவிர, குற்றங்களைத் தடுப்பதாகத் தெரியவில்லை.

வெறும் விளம்பரங்கள் மக்களைக் காப்பாற்றாது. கொங்கு பகுதிகளில் தொடரும் இதுபோன்ற படுகொலைகள் குறித்து, தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழக மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKbjp k annamalaiMK StalinElderly couple stoned to death - Annamalai condemns
ShareTweetSendShare
Previous Post

முதியவர்கள் படுகொலை : எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies