கர்நாடகாவில் 50க்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டன.
பெல்காம் மாவட்டம் அதானி தாலுகாவில் உள்ள தேவர்தெரட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்பாசபா சத்யப்ப நாயக்கிற்குச் சொந்தமான பண்ணை குளத்தின் கரையில் முதலை முட்டைகள் மற்றும் குஞ்சுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்த மக்கள், 50க்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகளை மீட்டு ஒப்படைத்தனர்.