பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது - தமிழக காவல்துறை நடவடிக்கை!
Aug 3, 2025, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது – தமிழக காவல்துறை நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jun 12, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஹிஸ்ப் உத் தஹ்ரிர் எனும் தீவிரவாத அமைப்பின் மீது தமிழக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாத்-உல்-முஸ்லிமீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் இயங்கி வந்தது தெரியவந்தது. அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இடம்பெற்றிருந்தனர்.

அதில் இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த ராமநாதபுரம், தென்காசி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் உடன் இணைந்து தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Tags: terrorist organizationterrorist WhatsApp group operating from Pakistan.Hizb ud-Tahrir.pakistanJammu and KashmirTamil Nadu Police
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெட்ரோல் டேங்கர் லாரி!

Next Post

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies