எட்டயபுரம் அருகே நீதிபதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு – நீதிபதி உள்பட 2 பேர் காயம்!
Aug 1, 2025, 12:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எட்டயபுரம் அருகே நீதிபதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு – நீதிபதி உள்பட 2 பேர் காயம்!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எட்டயபுரம் அருகே லாரி மீது நீதிபதி சென்ற கார் மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி ஆனந்த் உட்பட 6 பேர் திருச்செந்தூருக்கு இன்னோவா காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மேலக்கரந்தை அருகே தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது நீதிபதியின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில், நீதிபதியின் பாதுகாவலர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நீதிபதி உட்பட 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞான ஜெரீதா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags: நீதிபதி சென்ற கார் விபத்துஎட்டயபுரம்நீதிபதிCar carrying judge collides with lorry near Ettayapuram: 4 dead – 2 injured including judge4 பேர் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச ஒருநாள் போட்டி அணிக்கு மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டன்!

Next Post

இந்திய அணியின் இளம் வீரர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும் : கவுதம் கம்பீர்

Related News

ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – தாக்குதல் நடத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன மைக்கேல் சாக்சனின் சாக்ஸ்!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

அமெரிக்காவின் வரி விதிப்பு : இந்திய நலன் முழுமையாக பாதுகாக்கப்படும் – பியூஷ் கோயல் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies