எட்டயபுரம் அருகே நீதிபதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு – நீதிபதி உள்பட 2 பேர் காயம்!
Nov 5, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எட்டயபுரம் அருகே நீதிபதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு – நீதிபதி உள்பட 2 பேர் காயம்!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எட்டயபுரம் அருகே லாரி மீது நீதிபதி சென்ற கார் மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி ஆனந்த் உட்பட 6 பேர் திருச்செந்தூருக்கு இன்னோவா காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மேலக்கரந்தை அருகே தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது நீதிபதியின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில், நீதிபதியின் பாதுகாவலர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நீதிபதி உட்பட 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞான ஜெரீதா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags: எட்டயபுரம்நீதிபதிCar carrying judge collides with lorry near Ettayapuram: 4 dead – 2 injured including judge4 பேர் உயிரிழப்புநீதிபதி சென்ற கார் விபத்து
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச ஒருநாள் போட்டி அணிக்கு மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டன்!

Next Post

இந்திய அணியின் இளம் வீரர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும் : கவுதம் கம்பீர்

Related News

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies