சென்னை அருகே அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கர்ப்பிணிகள் கடும் சிரமமடைந்தனர்.
பாடி பகுதியில் அரசு சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில், மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகள் கடும் சிரமமடைந்தனர்.