குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்கள் விற்பனை : தனியார் பேக்கரிக்கு சீல்!
Jan 16, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்கள் விற்பனை : தனியார் பேக்கரிக்கு சீல்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்களை விற்பனை செய்த தனியார் பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபாரதம் விதித்து சீல்வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பேக்கரியில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான செல்வக்குமார் என்பவர் தனது குழந்தைகளுக்கு ஸ்வீட் பப்ஸ் வாங்கி சென்றுள்ளார்.

அதனைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஸ்வீட் பப்ஸை பிரித்துப் பார்த்தபோது அது கெட்டுப்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வக்குமார்,  தனது நண்பர்களுடன் சென்று பேக்கரி ரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

இந்த ஸ்வீட் பப்ஸ் இங்கே வாங்கவில்லை என உரிமையாளர் கூறியதால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார், கடையில் இருந்த ஸ்வீட் பப்ஸ்களை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் கெட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஸ்வீட் பப்ஸ்களின் மாதிரிகளைப் பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு, பேக்கரியை பூட்டி அபராதம் விதித்தனர்.

Tags: நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம்Sale of spoiled food near Kumarapalayam: Private bakery sealedதனியார் பேக்கரிக்கு சீல்
ShareTweetSendShare
Previous Post

கார்வார் பகுதியில் மேக வெடிப்பு : ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை!

Next Post

மதுரை : மழையில் நனைந்து டன் கணக்கிலான நெல் மூட்டைகள் வீண்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

Load More

அண்மைச் செய்திகள்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies