பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது.
எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் நிலையில், சீராகவும், பாதுகாப்பாகவும் விமானத்தைத் தரையிறக்கும் பொருட்டு விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.