உதயநிதி வருகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகத் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று தேனி மாவட்டத்திற்குச் செல்கிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தார்ச் சாலைகளில் உள்ள பள்ளங்களை சிமெண்ட் வைத்துப் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.