டெல்லியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். வாசிப்பூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன.
இதனை அகற்ற அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் மக்கள் அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.