கர்நாடக மாநிலம் மங்களூருவில் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மங்களூருவில் கடந்த சிலநாட்களாகக் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.