திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!
Jun 20, 2025, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 19, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊடுருவி ஆவணங்கள் இன்றி பணியாற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், பல்லடம் அடுத்த குன்னாங்கல்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வங்கதேசத்தைச் சேர்ந்த 26 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: TiruppurBangladeshBanyan companiesBangladesh nationals arrestBangladeshis arrest
ShareTweetSendShare
Previous Post

ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP – சிறப்பு தொகுப்பு!

Next Post

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

Related News

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : இந்தியாவின் புதிய க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை- சிறப்பு தொகுப்பு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP – சிறப்பு தொகுப்பு!

குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி புரிந்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை – புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி!

ஈரான் ஏவுகணை தாக்குதல் – டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனை சேதம்!

புதுச்சேரியில் ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்காக பணம் பெற்ற இடைத்தரகர்கள் – எச்சரித்த தாசில்தார்!

தலாய்லாமாவின் பிறந்த நாள் – கருணை தினமாக கொண்டாட அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்!

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து விபத்து – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவி மூக்கை கடித்து துப்பிய கணவன்!

விமானத்தில் சீட்டு விளையாடி பயணிகள் – வீடியோ வைரல்!

ஈரானுக்கு ஆதரவாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்!

தோல்வி பயணம் காரணமாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை திமுகவினர் விமர்சனம் செய்கின்றனர் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies