ஏடிஜிபி ஜெயராம் மீதான சிறுவன் கடத்தல் விவகாரம் - சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!
Jun 20, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏடிஜிபி ஜெயராம் மீதான சிறுவன் கடத்தல் விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 07:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஜெயராமின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான தமிழக அரசு தரப்பு, ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, விசாரணை முடியும் வரை பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறப்போவதில்லை என தெரிவித்தது.

இதையடுத்து விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற பரிந்துரைத்து, வழக்கினை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: supreme courtcbiCBCIDADGP Jayaram.
ShareTweetSendShare
Previous Post

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு : 4 பேருக்கு ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

செல்பி கேட்ட தம்பதி – விபூதியை அழித்துவிட்டு எடுத்துக்கொண்ட திருமாவளவன்!

Related News

காதலால் பறிபோன உயிர் கொலையா? தற்கொலையா? – தந்தை கதறல்!

ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

பேருந்து நிலையமா? அல்லது வணிக வளாகமா? என மக்கள் கேள்வி!

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

Load More

அண்மைச் செய்திகள்

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

புவிசார் அரசியலில் திருப்பம் : இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பும் சீனா!

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies