செல்பி கேட்ட தம்பதி - விபூதியை அழித்துவிட்டு எடுத்துக்கொண்ட திருமாவளவன்!
Jun 20, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்பி கேட்ட தம்பதி – விபூதியை அழித்துவிட்டு எடுத்துக்கொண்ட திருமாவளவன்!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தம்பதியுடன் செல்ஃபி எடுக்கும்போது நெற்றியில் வைத்திருந்த விபூதியை திருமாவளவன் அழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் தம்பதியினர் திருமாவளவனுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.

அப்போது அவர்களிடம் செல்போனை வாங்கிய திருமாவளவன், தனது நெற்றியில் வைத்திருந்த விபூதியை அழித்துவிட்டு போஸ் கொடுத்தார். திருமாவளவனின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: thirumavalavanthiruparankundram murugan templetaking a selfie with a coupleThirumavalavan vibhuti issue
ShareTweetSendShare
Previous Post

ஏடிஜிபி ஜெயராம் மீதான சிறுவன் கடத்தல் விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

Related News

பேருந்து நிலையமா? அல்லது வணிக வளாகமா? என மக்கள் கேள்வி!

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

Load More

அண்மைச் செய்திகள்

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

புவிசார் அரசியலில் திருப்பம் : இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பும் சீனா!

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

தரமற்ற முறையில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் – அண்ணாமலை கண்டனம்!

ஈரானின் 95 % ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிப்பு – இஸ்ரேல் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies