திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!
Jun 20, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், குமாரபாளையம் கிராமத்தில் சற்குணன் என்பவருக்குச் சொந்தமாக 36 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோவை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணியின் தலைவரான விஸ்வநாதன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்த்து கோட்டாட்சியர் இருதரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், போலி பட்டா தயாரித்து நிலத்தைத் தனது பெயருக்கு மாற்ற விஸ்வநாதன் முயற்சித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார்.

Tags: திமுக நிர்வாகிDivisional Commissioner cancels fake land title occupied by DMK executive: Order issued to hand over to ownerபட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர்
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் : மக்கள் அவதி!

Next Post

சில காங். தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது : சசிதரூர் 

Related News

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் போல் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி மோசடி!

புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு!

மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள் கைது!

முருக பக்தர்கள் மாநாடு : பாஸ் தேவையில்லை – உயர்நீதிமன்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் அதிவேகமாக காரை இயக்கி அச்சுறுத்திய நபர் – போலீசார் விசாரணை!

சாயல்குடி அருகே பெண் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

அலற வைக்கும் DRDO : நவீனமாகும் நாட்டின் ஆயுதக் களஞ்சியம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!

மகாராஷ்டிராவின் புனேவில் ரெட் அலர்ட்!

ஒற்றுமை என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது : அமித்ஷா

மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய் இஸ்ரேல் : வடகொரியா

கிருஷ்ணகிரி : கடன் பிரச்னை தொடர்பாக பெண் மீது தாக்குதல்!

டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் : அதிபர் டிரம்ப்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா : ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies