கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்
Jun 21, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Jun 21, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை அழகர்நகர் பூங்காவில் 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

அப்போது அவர் பல்வேறு யோகாசனங்களைச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், முருக பக்தர்கள் மாநாட்டிற்கான இ – பாஸ் ரத்து விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளதாகக் கூறினார்.

சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: கீழடி அறிக்கைமத்திய அரசு வஞ்சிக்கவில்லைtn bjpNayanar Nagendran mlaThe central government did not deceive in the Keezhadi report issue: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

தங்கும் வசதி, பாதுகாப்பு வழங்கப்பட்டதாக ஈரானில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் நெகிழ்ச்சி!

Next Post

நாமக்கல் : ஒருவழி பாதை மேம்பாலத்தால் பயனில்லை – மக்கள் வேதனை!

Related News

சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

கிருஷ்ணகிரி : மா விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!

பெரம்பலூர் : காதல் திருமணம் செய்த நபர் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை!

வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்? – உளவுத்துறை எச்சரிக்கை!

மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தெஹ்ரானில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு!

தஞ்சை : ஊராட்சி அலுவலகத்தை பார்வையிட முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : ஐ.நா. பொதுச்செயலாளர்

புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது : ஐ.நா.வில் இஸ்ரேல் திட்டவட்டம்!

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies