சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா
Aug 12, 2025, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா

Web Desk by Web Desk
Jun 21, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்துநதி நீர் ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகமொன்றின் நேர்காணலில் பேசிய அமித்ஷா, அமைதி மற்றும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து மீறும் பாகிஸ்தானுக்குப் பதிலளிக்கும் விதமாக 1960-ம் ஆண்டு  ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்ததாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு நியாயமற்ற முறையில் பாயும் நீர், இனி ராஜஸ்தான் போன்ற இந்திய மாநிலங்களுக்குக் கால்வாய் மூலம் திருப்பி விடப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, நியாயமற்ற முறையில் பெற்று வந்த சிந்து நதி நீரின்றி பாகிஸ்தான் இனி பசியால் வாடும் எனவும் தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைக் குலைப்பதற்காகப் பாகிஸ்தானால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியே பஹல்காம் தாக்குதல் எனக் குற்றம் சாட்டிய அமித்ஷா,

பாகிஸ்தானின் தீய திட்டத்தை உணர்ந்த காஷ்மீர் இளைஞர்கள் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்கள் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர் எனவும் கூறினார்.

Tags: அமித்ஷாIndus Treaty will never be restored: Amit Shahசிந்துநதி ஒப்பந்தம்
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனின் 61 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்யா

Next Post

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

Load More

அண்மைச் செய்திகள்

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies