சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா
Nov 12, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது : அமித்ஷா

Web Desk by Web Desk
Jun 21, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்துநதி நீர் ஒப்பந்தம் ஒருபோதும் புதுப்பிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகமொன்றின் நேர்காணலில் பேசிய அமித்ஷா, அமைதி மற்றும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து மீறும் பாகிஸ்தானுக்குப் பதிலளிக்கும் விதமாக 1960-ம் ஆண்டு  ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்ததாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு நியாயமற்ற முறையில் பாயும் நீர், இனி ராஜஸ்தான் போன்ற இந்திய மாநிலங்களுக்குக் கால்வாய் மூலம் திருப்பி விடப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, நியாயமற்ற முறையில் பெற்று வந்த சிந்து நதி நீரின்றி பாகிஸ்தான் இனி பசியால் வாடும் எனவும் தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைக் குலைப்பதற்காகப் பாகிஸ்தானால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியே பஹல்காம் தாக்குதல் எனக் குற்றம் சாட்டிய அமித்ஷா,

பாகிஸ்தானின் தீய திட்டத்தை உணர்ந்த காஷ்மீர் இளைஞர்கள் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்கள் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர் எனவும் கூறினார்.

Tags: அமித்ஷாIndus Treaty will never be restored: Amit Shahசிந்துநதி ஒப்பந்தம்
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனின் 61 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்யா

Next Post

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Related News

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

தவறான பாதைக்கு சென்ற நண்பரை தட்டிக்கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies