இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் அமெரிக்காவின் மீதான முழு நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா அமைதியை விரும்பினால் இஸ்ரேலின் மூர்க்கத்தனத்தை நிறுத்த சொல்ல வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் வலியுறுத்தி உள்ளார்.