கிருஷ்ணகிரி : மா விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!
Jun 21, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : மா விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேர் அளவில் மாங்காய் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மாங்காய் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கொள்முதல் விலை கிலோவுக்கு 3 முதல் 4 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனை ஈடு செய்வதற்காகக் கொள் முதல் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் மா விவசாயிகள் முன் வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவினர் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மா விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: Farmers are distressed over losses in mango farming
ShareTweetSendShare
Previous Post

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது : ஐ.நா.வில் இஸ்ரேல் திட்டவட்டம்!

Next Post

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Related News

விழுப்புரம் : தனியார் கல்லூரியில் மாணவி தற்கொலை!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!

உலக யோகா தினம் : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் யோகா பயிற்சி!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி கொடிகளை நட்டிய திமுகவினர்!

கடலோர காவல் படையினர் நீச்சல் குளத்தில் யோகா செய்து அசத்தல்!

முப்படைகளுக்கும் யோகா என்பது கட்டாயமான ஒன்று : தென் இந்திய ராணுவ தளபதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஒடிசா : யோகா தினம் – மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் யோகா தினம் கொண்டாட்டம்!

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் : மத்திய வெளி விவகார அமைச்சக செயலாளர்

ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை!

பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு!

முருக பக்தர்கள் மாநாட்டால் போர், இயற்கை பேரழிவுகள் நீங்கும் : பேரூர் ஆதீனம்!

முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது : ஆளுநர் ஆர்.என்.ரவி

மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

மதுரையில் நாளை நடைபெறுகிறது முருக பக்தர்கள் மாநாடு : குவிந்து வரும் பக்தர்கள்!

தாஜ்மஹால் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies