புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!
Aug 14, 2025, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை எண்ணிய சார்பதிவாளரின் வீடியோ வைரலான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி சாரம் பகுதி காமராஜர் சாலையில் அமைந்துள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் பத்திரப்பதிவு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாங்கிய லஞ்சப் பணத்தைக் கழிவறையில் வைத்து சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் எண்ணியுள்ளார்.

பின்னர் விரைந்து  பத்திரப்பதிவு செய்து தருவதாக லஞ்சம் கொடுத்தவர்களிடம் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து புகாரளிக்கப்படும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே லஞ்சப் பணத்தை எண்ணிய சார்பதிவாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.

Tags: Puducherry: Sub-registrar who took bribe to register deedலஞ்சம் வாங்கிய சார்பதிவாளர்பணியிடை நீக்கம்
ShareTweetSendShare
Previous Post

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Next Post

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : ஐ.நா. பொதுச்செயலாளர்

Related News

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை : தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

சேலம் : வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

தமிழகத்தில் 7.29 லட்சம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி – அதிர்ச்சி தகவல்!

’சக்தி திருமகன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேசப்பிரிவினை நினைவு தினம் – ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த ஆர்.என்.ரவி!

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies