போர், இயற்கை பேரழிவு நீங்கி அமைதி நிலவ முருகர் பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் எனப் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
முருக பக்தர்கள் மாநாடு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கந்த சஷ்டி கவசத்தை ஒருங்கிணைந்து பாடுவது பாராட்டத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளுக்கு வாழ்த்து கூரியவர், முருக பக்தர்கள் மாநாட்டால் போர், இயற்கை பேரழிவுகள் நீங்கும் என்றும் அமைதி நிலவ முருகர் பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறினார்.