உலக யோகா தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்தியக் கடலோர காவல் படை வீரர்கள் தேசியக் கொடியுடன் நீச்சல் குளத்தில் ஜல யோகாசனம் செய்து அசத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஹையக்கிங் படகுகளில் நின்றவாறும் யோகாசனங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வின் காணொளியை இந்தியக் கடலோர காவல் படை தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.