உலக யோகா தினத்தை ஒட்டி ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் யோகாசன பயிற்சியை மேற்கொண்டனர்.
மத்திய ரயில்வே போலீசாரும், ரயில்வே ஊழியர்களும் ஒன்றிணைந்து புதிய ரயில்வே பாலம் அருகே யோகாசனம் மேற்கொண்டனர்.
ரயில்வே கட்டுப்பாட்டு அறையின் முன்பாக ஊழியர்கள் யோகா செய்ததைச் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.