முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!
Aug 12, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் பணம்வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவெண்ணெய் நல்லூர்  பேரூராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார்.

குறிப்பாக திருவெண்ணைநல்லூர் நகர் பகுதியில் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவையும், 13 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் போதிய கூட்டம் இல்லாததால் ஒருவருக்கு 100 ரூபாய் வழங்குவதாகக் கூறி திமுக நகர செயலாளர் கணேசன், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வரவழைத்துள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி நிறைவடைந்ததும், பெண்களுக்கும் 100 ரூபாய் கொடுத்து வெளியே அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Tags: பொன்முடிPeople who were brought in with money at the former Minister Ponmudi event
ShareTweetSendShare
Previous Post

ஒடிசா : யோகா தினம் – மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!

Next Post

விழுப்புரம் : தனியார் கல்லூரியில் மாணவி தற்கொலை!

Related News

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

Load More

அண்மைச் செய்திகள்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies