கோவையில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் - குழாய்கள் அகற்றம்!
Jun 22, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் – குழாய்கள் அகற்றம்!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை செட்டிப்பாளையத்தில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்த நிலையில் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.

திமுகவை சேர்ந்த செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியை பயன்படுத்தி 7 அடிக்கு மட்டுமே போர் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போர் போடும் இயந்திரம் இல்லாமல் வெறும் ஜேசிபி வைத்து போர் போட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய முறையில் போர் போட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 7 அடிக்கு மட்டுமே போடப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.

Tags: Nainar Nagendran condemnedpipes removedlleged embezzlement of government fundsdiggingChettipalayamcoimbatore
ShareTweetSendShare
Previous Post

இந்திய மக்களின் தங்க கையிருப்பு பாகிஸ்தானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 6 மடங்கு அதிகம் என தகவல்!

Next Post

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டு!

Related News

ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்!

ஈரோடு : பானிபூரி விற்பனை தொடர்பாக தகராறு – ஒருவர் படுகாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்!

பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை – விவசாயிகள் அவதி!

வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி : மோகன் ஜி

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் : எல்.முருகன் 

கொள்ளையடிக்க சென்ற போது செல்போனை விட்டு சென்ற திருடன் – போலீஸ் விசாரணை!

பெரம்பலூர் அருகே கனவரை கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் மனைவி சாலைமறியல்!

இஸ்ரேல் அறிவியல் களஞ்சியம் தீக்கிரை : விஞ்ஞானிகள் கொலைக்கு வஞ்சம் தீர்த்த ஈரான்!

ஈரானை தாக்கிய B – 2 Bombers போர் விமானம் – முழு விவரம்!

சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா தாக்குதல் – ஈரான் குற்றச்சாட்டு!

அடையாளத்தை இழக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies