திருப்பத்தூர் : அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகள் - பொதுமக்கள் வாக்குவாதம்!
Nov 15, 2025, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகள் – பொதுமக்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காகச் சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் தும்பேரி  ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் ஏழை மக்களுக்கு வீடு, ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசுக்குச் சொந்தமான இடத்தில் வெளியூர் மக்களுக்குப் பட்டா வழங்கக் கூடாது எனவும் தங்கள் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags: Tirupattur: Officials who went to measure government land illegally - public argueபொதுமக்கள் வாக்குவாதம்
ShareTweetSendShare
Previous Post

இறுதிச் சடங்கிற்கான பணத்தை சேர்த்து வைத்துவிட்டு முதியவர் தற்கொலை!

Next Post

சனாதனத்தை அழிப்பேன் என்றவர்களுக்குப் பாடம் புகட்டப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன்

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies