கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழி மற்றும் புளி விற்பனை கடைகளைச் சந்தை வளாகத்திற்குள் மாற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி வாரச் சந்தையில் ஞாயிறு தோறும் காய்கறி முதல் ஆடு, மாடுகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கோழி மற்றும் புளி விற்பனை கடைகள் மட்டும் மட்டும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறும் மக்கள் அவற்றைச் சந்தை வளாகத்திற்குள் மாற்ற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.