நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!
Aug 13, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தவரை அவமதித்த நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கத்தினருக்கு எதிரான புகாரை ஏற்காமல் நொளம்பூர் காவல் ஆய்வாளர் அவமானப்படுத்தியதாக வானமாமலை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வெள்ளை சட்டையுடன் வருபவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் காவல்துறை, அழுக்கு சட்டையுடன் புகார் அளிக்க வருபவர்களை அவமதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

புகார் அளிக்கக் காவல்நிலையத்திற்கு வந்த பட்டியலினத்தவரை நாற்காலியில் அமரக் கூடாது எனத் தெரிவிக்க காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கூறிய நீதிபதி, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுச் செயல்படும் காவல்துறை புகார் கொடுக்க வந்தவர்களைப் பாரபட்சமாக நடத்தி அவமதிக்கலாமா? எனத் தமிழ்நாடு காவல்துறைக்குச் சரமாரி கேள்வி எழுப்பினர்.

அப்போது, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags: Action against Nolampur Police Inspector within 2 weeks: Police Departmentகாவல் துறை
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : உணவக ஊழியரை மது போதையில் தாக்கிய இளைஞர்கள் – சிசிடிவி வீடியோ!

Next Post

சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!

Related News

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies