நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!
May 6, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தவரை அவமதித்த நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கத்தினருக்கு எதிரான புகாரை ஏற்காமல் நொளம்பூர் காவல் ஆய்வாளர் அவமானப்படுத்தியதாக வானமாமலை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வெள்ளை சட்டையுடன் வருபவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் காவல்துறை, அழுக்கு சட்டையுடன் புகார் அளிக்க வருபவர்களை அவமதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

புகார் அளிக்கக் காவல்நிலையத்திற்கு வந்த பட்டியலினத்தவரை நாற்காலியில் அமரக் கூடாது எனத் தெரிவிக்க காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கூறிய நீதிபதி, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுச் செயல்படும் காவல்துறை புகார் கொடுக்க வந்தவர்களைப் பாரபட்சமாக நடத்தி அவமதிக்கலாமா? எனத் தமிழ்நாடு காவல்துறைக்குச் சரமாரி கேள்வி எழுப்பினர்.

அப்போது, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags: Action against Nolampur Police Inspector within 2 weeks: Police Departmentகாவல் துறை
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : உணவக ஊழியரை மது போதையில் தாக்கிய இளைஞர்கள் – சிசிடிவி வீடியோ!

Next Post

சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies