விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!
Jun 24, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வெறிநாய் ஒன்று பொதுமக்களைத் துரத்தித் துரத்தி கடித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டிப்படுத்தியதாகத் தமிழக அரசு கூறிவரும் நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி பகுதியில் கடந்த 2 தினங்களாக வெறி நாய் ஒன்று 40-க்கும் மேற்பட்டோரைக் கடித்துக் குதறியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களோடு வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கூமாபட்டி சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்த பெண் ஒருவரை வெறி நாய்க் கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாய்க்கடியால் காயமடைந்த அனைவரும் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு பொதுமக்களைக் கடித்து வரும் நாயைப் பிடிப்பதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

40க்கும் மேற்பட்டோரைக் கடித்துக் குதறிய வெறிநாய் அப்பகுதிகளில் உள்ள கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: விருதுநகர்Virudhunagar: Rabid dog bites more than 40 peopleகடித்து குதறிய வெறிநாய்
ShareTweetSendShare
Previous Post

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!

Next Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

Related News

ஏர் இந்தியா சேவையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!

கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது காவலர் கொடூர தாக்குதல் : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

மதுரை : மக்கள் சார்பில் நடத்தப்பட்ட நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தம் – விவசாயிகள் சாலை மறியல்!

தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டம் : விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் பணியமர்த்தக்கோரி தலைமை பொறியாளர் அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டம்

ஓஹோ எந்தன் பேபி படத்தின் டைட்டில் டிராக் வைரல்!

பன் பட்டர் ஜாம் படத்தின் Stealer காட்சி வெளியானது!

லவ் மேரேஜ் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

‘FREEDOM’ படப்பிடிப்பு பணிகள் நிறைவு!

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிறுத்திமிடத்திற்கு புதிய டெண்டர்!

‘காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஏர் இந்தியா

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் : இஸ்ரேல் ஒப்புதல் – ஈரான் மவுனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies