சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!
Jun 25, 2025, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் நிசார் அலி கூறுகையில், 1958 முதல் 1998 வரை சிந்து நதி ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜம்மு-காஷ்மீர் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் 20 ஆயிரம் மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திறனில் 3 ஆயிரத்து 400 மெகாவாட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ள அவர், 1954 ஆம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீர் தன்னிறைவு பெற்ற பொருளாதார மாநிலமாக இருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் நிதியைச் சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நிசார் தெரிவித்துள்ளார்.

செனாப் மற்றும் சிந்து நதி நீரை உகந்த முறையில் பயன்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் நிசார் குறிப்பிட்டுள்ளார்.

Tags: காஷ்மீர்சிந்து நதி நீர்Loss of Rs. 60000 crore in the Indus River Water Treaty
ShareTweetSendShare
Previous Post

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிறுத்திமிடத்திற்கு புதிய டெண்டர்!

Next Post

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

Related News

இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்

புதுச்சேரியில் மீண்டும் பணியமர்த்தக்கோரி தலைமை பொறியாளர் அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டம்

ஏர் இந்தியா சேவையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!

பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்த இஸ்லாமியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

B -2 Bomber விமான ரகசியம் : சீனாவுக்கு விற்ற இந்திய அமெரிக்கர் யார் தெரியுமா?

ஆப்பிரிக்காவின் ‘புதிய நம்பிக்கை’?

விடிய விடிய போதை விருந்து : கொத்தாக சிக்கும் பிரபலங்கள்!

போர் விமானங்களின் ராட்சசன் : ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்!

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது காவலர் கொடூர தாக்குதல் : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்!

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies