பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!
Aug 15, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருடத்திற்கு நான்கு மாதங்களுக்கு மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வரும் சுள்ளிக் கொம்பன் யானையை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாக மாறியிருக்கும் சுள்ளிக் கொம்பன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையோடு இயற்கையின் பல்வேறு அதிசயங்களையும் உள்ளடக்கியது தான் இந்த ஆனைமலை புலிகள் காப்பகம். எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் நிலவும் இப்பகுதி சுற்றுலாப்பயணிகள் விரும்பிக் கழிக்கும் சிறந்த பொழுது போக்கு தளமாகவும் விளங்குகிறது.

யானை, புலி, சிங்கவால்குரங்கு, வரையாறு, புள்ளிமான் போன்ற பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகவும் திகழும் ஆழியாறு பகுதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சுள்ளி கொம்பன் எனும் ஒற்றை யானை அவ்வப்போது வந்து செல்கிறது.

ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை, மாசி, பங்குனி என நான்கு மாதங்களில் பொழுதைக் கழிக்க வரும் சுற்றுப்பயணிகளைப் போலவே, கேரளப்பகுதியில் இருந்து இந்த சுள்ளி கொம்பன் யானையும் வந்துவிடுவதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் பலாப்பலங்கள் தான் சுள்ளி கொம்பனுக்குப் பிரதான உணவாகவும் அமைந்திருக்கிறது

பகல் நேரங்களில் நவமலை பகுதி, மாலை நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் வலம் வருவது எனப் பொள்ளாச்சி வனப்பகுதியை முழுவதுமாக சுற்றிவரும் இந்த சுள்ளிக் கொம்பனுக்குப் பொதுமக்கள் வைத்திருக்கும் பெயர் THE GIGANTIC PET OF WESTERN GATZ. அதே சமயம் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே பாதையில் பயணிக்கும் சுள்ளிக் கொம்பனைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

நான்கு மாத காலத்திற்குப் பிறகு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் மீண்டும் கேரளத்தின் நெல்லியம்பதி, கீரைப்பாடி ஆகிய பகுதிகளுக்கு தன்னுடைய பயணத்தைச் சுள்ளிக் கொம்பன் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத சுள்ளிக் கொம்பன் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாகவே மாறியிருக்கிறது.

Tags: Sulli Kombanசுள்ளி கொம்பன்மேற்குத் தொடர்ச்சி மலைThe tribal people's friend
ShareTweetSendShare
Previous Post

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

Next Post

போர் விமானங்களின் ராட்சசன் : ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்!

Related News

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies