திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி - நீரில் அடித்துச்செல்லப்பட்ட கொரம்பு!
Jun 25, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி – நீரில் அடித்துச்செல்லப்பட்ட கொரம்பு!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 07:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட கொரம்பு, நீரில் அரித்துச் செல்லப்பட்டதால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி – மாம்ழச்சாலை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 106 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. புதிய பாலம் கட்டும் பணிக்காக 30 மீட்டர் நீளத்துக்கு கொரம்பு அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கொரம்பு நீரில் அரித்துச் செல்லப்பட்டது. இதனால் புதிய பால கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சிறு சிறு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Tags: trichyCauvery riverconstruction workconstruction work washed awaynew bridge across the Cauvery River
ShareTweetSendShare
Previous Post

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என எதிர்ப்பு – வேலூரில் விவசாயிகள் மறியல்!

Next Post

சென்னையில் வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

Related News

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

கோவை : அதிகாரிகளின் அலட்சியத்தால் வீடுகளுக்குள் புகும் கழிவுநீர் – மக்கள் வேதனை!

முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர் : பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து – உயிர் தப்பிய மாணவர்கள்!

ராஜஸ்தான் : வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசை : முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்தியா!

திருச்செந்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை : தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9  ராக்கெட்!

திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

மகாராஷ்டிரா : கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி – இருவர் கைது!

சமூகப் பாதுகாப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

திருப்பத்தூர் : வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies