ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது - அண்ணாமலை
Jan 14, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நமது நாட்டு மக்கள் மீது ஜனநாயகத்தின் சிறகுகளை அறுத்து எறியும் நோக்கில், கொடூரமான அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது நாட்டின் வரலாற்றில் இது ஒரு இருண்ட அத்தியாயமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனிநபரின் அவசரநிலை மற்றும் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எண்ணற்ற மக்களின் தியாகங்களையும், நமது நாட்டு மக்களின் சிவில் சுதந்திரம்  மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுக்க நமது தலைவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தையும் நினைவு கூர்வோம்.

இந்த நாளில், நமது அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நமது நாட்டின் குரல் மீண்டும் ஒருபோதும் சர்வாதிகார லட்சியத்தால் மௌனமாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiemergency50 years of emergencydark chapter in the history
ShareTweetSendShare
Previous Post

பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு – புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கிய பொம்மைகள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies