ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது - அண்ணாமலை
Sep 30, 2025, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 25, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நமது நாட்டு மக்கள் மீது ஜனநாயகத்தின் சிறகுகளை அறுத்து எறியும் நோக்கில், கொடூரமான அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது நாட்டின் வரலாற்றில் இது ஒரு இருண்ட அத்தியாயமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனிநபரின் அவசரநிலை மற்றும் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எண்ணற்ற மக்களின் தியாகங்களையும், நமது நாட்டு மக்களின் சிவில் சுதந்திரம்  மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுக்க நமது தலைவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தையும் நினைவு கூர்வோம்.

இந்த நாளில், நமது அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நமது நாட்டின் குரல் மீண்டும் ஒருபோதும் சர்வாதிகார லட்சியத்தால் மௌனமாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiemergency50 years of emergencydark chapter in the history
ShareTweetSendShare
Previous Post

பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு – புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கிய பொம்மைகள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies