ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது - அண்ணாமலை
Aug 13, 2025, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 25, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நமது நாட்டு மக்கள் மீது ஜனநாயகத்தின் சிறகுகளை அறுத்து எறியும் நோக்கில், கொடூரமான அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது நாட்டின் வரலாற்றில் இது ஒரு இருண்ட அத்தியாயமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனிநபரின் அவசரநிலை மற்றும் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எண்ணற்ற மக்களின் தியாகங்களையும், நமது நாட்டு மக்களின் சிவில் சுதந்திரம்  மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுக்க நமது தலைவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தையும் நினைவு கூர்வோம்.

இந்த நாளில், நமது அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நமது நாட்டின் குரல் மீண்டும் ஒருபோதும் சர்வாதிகார லட்சியத்தால் மௌனமாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiemergency50 years of emergencydark chapter in the history
ShareTweetSendShare
Previous Post

பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு – புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கிய பொம்மைகள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

Load More

அண்மைச் செய்திகள்

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies