செம்பட்டி அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் கவரிங் கண்டுபிடிப்பு!
Jun 25, 2025, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செம்பட்டி அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் கவரிங் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செம்பட்டி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில், கவரிங் நகைகள் கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்க நகைகளை அடகுவைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில், அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 130 சவரன் நகைகளை அடகுவைத்து 54 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ள நிலையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி 76 கிராம் நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சோனாஸ்ரீ அடகு வைத்த 76 கிராம் நகைகள் போலி எனக்கூறி அவரை நேரில் அழைத்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது, நகை வைத்து 6 மாதங்களுக்கு பிறகு கவரிங் நகை என்று கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்த சோனாஸ்ரீ, இது தொடர்பாக வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நகை மதிப்பீட்டாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அடகு வைத்து கடன் பெற்றுள்ள நகைகளை திருப்புவதற்காக வங்கியில் கிராம மக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags: nationalized bankAlagarnayakkanpattiSempatticovering jewelryjewelry pawned
ShareTweetSendShare
Previous Post

குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Next Post

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!

Related News

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்

பிரயாக்ராஜ் : ஆஷாட அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!

நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் கைது செய்த போலீசார்!

ஜெகந்நாதர் கோயிலில் நேத்ரோத்சவ் விழா வெகு விமரிசை!

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : முகம் சுளிக்க வைத்த நடன நிகழ்ச்சி!

டெல்லி : எமர்ஜென்சி காலம் குறித்த கண்காட்சி தொடக்கம்!

கிருஷ்ணகிரி : அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த உறவினர் மீது புகார்!

அவசரநிலை இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம் : பிரதமர் மோடி

காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

PFI ஹிட் லிஸ்ட்டை NIA மீட்டுள்ளது!

திண்டுக்கல் : கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் – நுரை பொங்கிச் செல்வதால் நோய்த்தொற்று அபாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies