கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு - திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!
Jun 26, 2025, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு – திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலையீடு காரணமாக தற்கொலை என போலீசார் பேட்டி கொடுத்துள்ளதாக இளைஞரின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் கோவையில் தாய் மற்றும் தங்கையோடு தங்கி ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போது குலசேகரம் கல்வெட்டாங்குழி பகுதியை சேர்ந்த ஷமீரா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இந்நிலையில் ஷமீராவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த தனுஷ், தனது தந்தையிடம் கூறி பெண் கேட்க சென்றுள்ளனர்.

அப்போது சாதியை காரணம் காட்டி தனுஷூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 தேதி ஷமீராவின் வீட்டின் மொட்டை மாடியில் தனுஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அவரது உடலை கிராம நிர்வாக அதிகாரியோ, பெற்றோரோ வரும் முன் போலீசார் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டிய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், தற்கொலை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தனுஷின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

தனுஷ் காதலித்த பெண்ணின் தந்தை திமுகவை சேர்ந்தவர் என்பதால் போலீசார் அவசர கதியில் தற்கொலை என கூறுவதால் உரிய விசாரணை நடத்த கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Kulasekaramyouth sucideDMK interventionKavuvilai areakanyakumari
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை அருகே இளைஞர் வெட்டிக்கொலை – 7 தனிப்படைகள் அமைப்பு!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்தும் மருத்துவ உதவியாளர்!

Related News

தென்காசி : இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் மீது புகார்!

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!

நீலகிரி : கேட் மீது ஏறி இறங்கி விளையாடிய கரடி – வீடியோ வைரல்!

சென்னை அடையார் அருகே கனரக லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

நீலகிரி : காட்டு யானைகள் நுழைவதை தடுக்க தவறியதை கண்டித்து மறியல்!

கோவை : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை – ஆட்சியரிடம் மக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம் – சுப்மன் கில்

முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி : கவுதம் கம்பீர்

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா தோல்வி!

‘லவ் மேரேஜ்’ படத்தின் மீண்டும் பிறந்தேனோ வீடியோ பாடல் வெளியானது!

‘சிக்கிடு’ பாடல் மியூசிக் வீடியோ வெளியானது!

வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் ரூ. 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் – மத்திய அரசு

50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் – மலைவாழ் மக்கள் உற்சாகம்!

நாளை வெளியாகிறது 3 BHK படத்தின் டிரெய்லர்!

திருவண்ணாமலை : கழிவுநீருடன் வரும் குடிநீரால் நோய் பரவும் அபாயம்!

‘மாநாடு-2’ எடுக்கப்பட உள்ளதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies