புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் : துணைநிலை ஆளுநர்
Jun 26, 2025, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் : துணைநிலை ஆளுநர்

Web Desk by Web Desk
Jun 26, 2025, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளதாகத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார்.

பாரதி அறக்கட்டளை சார்பில் போதைப்பொருள் இல்லா புதுச்சேரி என்கிற விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் போதைப்பொருளுக்கு எதிராக  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர், அரசுப் பள்ளி மாணவர்களில் 23சதவீதம் பேர் ஒருமுறையாவது போதைப் பொருட்கள் பயன்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

Tags: துணைநிலை ஆளுநர்23 percent of government school students in Puducherry have used drugs at least once: Lieutenant Governor
ShareTweetSendShare
Previous Post

இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் : அமித்ஷா

Next Post

31.24 TMC நீரை திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவு!

Related News

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!

Docking செய்யப்பட்டதை கண்டு மெய்சிலிர்த்த சுபன்ஷுவின் பெற்றோர்!

காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றது – அலி கமேனி

டிராகன் விண்கலத்தை Docking செய்யும் பணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies