கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Aug 12, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருேக ஈக்கள் தொல்லை காரணமான கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பச்சார்பாளையத்தில் இயங்கி வரும் கோழி பண்ணையில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளால் அதிகளவிலான ஈக்கள் உற்பத்தியாகின்றன.

இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உணவு, தண்ணீர் என அனைத்திலும் ஈக்கள் மொய்ப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கோழி பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சென்ற கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற கிராம மக்கள், ஈக்களால் குழந்தைகள் தொடர் நோய்த்தொற்றுக்கு ஆளாவதுடன், வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Tags: coimbatorepoultry farmflies.Pacharpalayam
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – அமித் ஷா உறுதி!

Next Post

சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் சோதனை!

Related News

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தேனி : திமுக பேரூராட்சி தலைவர் – துணைத் தலைவர் இடையே மோதல்!

207 பள்ளிகள் மூடல் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies