நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது - ஜெய்சங்கர்
Jun 27, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Jun 27, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் நலனைவிட ஒரு குடும்பத்தின் நலனே முதன்மையாகக் கருதப்பட்டதால் அவசரநிலை ஏற்பட்டது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காங்கிரஸை சாடியுள்ளார்.

டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் நலனே இன்று முதன்மையாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.

சசி தரூர், சுப்ரியா சுலே, கனிமொழி உள்ளிட்டோர் தலைமையிலான நாடாளுமன்ற குழுக்களைப் பார்க்கும்போது தனக்கு மிகுந்த பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பயங்கரவாதம் தொடர்ந்தால் நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் உரிமை நமக்கு உண்டு எனவும் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்தார்.

Tags: ஜெய்சங்கர்டெல்லிமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்The welfare of the country is considered paramount today - Jaishankar
ShareTweetSendShare
Previous Post

அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை!

Next Post

அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவி – அரசு சார்பில் மரியாதை!

Related News

சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!

கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : முன்னாள் மாணவர் ஒருவர் கைது!

பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணம் அபகரிப்பு : 5 பேர் கைது!

ஜூலை 1ம் தேதி குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு!

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் “டைகர்”!

பேட்டரியில் இயங்கும் புல்லட் : 72 வயதிலும் அசத்தல் – சாதனை படைத்த முதியவர்!

’கிங்டம்’ படத்தின் இசையமைப்பை முடித்த அனிருத்!

போதை பொருள் கடத்தல் வழக்கு – நைஜீரிய பெண் கைது!

கில்லர் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே. சூர்யா!

திருப்பூர் : காலை உணவில் பல்லி – 4 மாணவர்கள், ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள ’மாமன்’ திரைப்படம்!

ஐஐடி மாணவியின் தலை முடியை இழுத்து பாலியல் அத்துமீறல் : உணவக ஊழியர் கைது!

ராஷ்மிகாவின் ’மைசா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்த கல்லூரி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies