திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே இரு தரப்பினர் மது போதையில் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கொடைக்கானல் வனத்துறையின் தற்காலிக பணிகாலர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் சரமாரியாகத்தாக்கிக் கொண்டார்.
தொடர்ந்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.