திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணம் அபகரிப்பு : 5 பேர் கைது!
Jun 22, 2026, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணம் அபகரிப்பு : 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணத்தை அபரித்த விவகாரத்தில் தொடர்புடைய 5பேரைப் போலீசார் கைது செய்தனர்.

சூலூர்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபரான ஜெகதீஷ் என்பவரை அணுகிய மோசடி கும்பல், அவசரகாரணங்களுக்காகத் தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், ஒரு கோடி ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், இரண்டு கோடி ரூபாய்க்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர், அந்தப் பணத்தை ஒரு சில மாதங்களில் சட்டரீதியாகமாற்றிக் கொடுப்பதாகவும் நம்ப வைத்துள்ளனர்.

இதனை நம்பி ஜெகதீஷும் அவரது கூட்டாளிகளும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளுடன் சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பி மர்ம கும்பல், ஒரு கோடி ரூபாயை அபகரித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 73 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags: 5 பேர் கைதுOne crore rupees looted in a novel way near Tirupati: 5 people arrested
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : போதையில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கி கொண்ட சிசிடிவி வெளியீடு!

Next Post

பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies