ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர்க் கோயில் ரத யாத்திரையில் தொழிலதிபர் அதானி குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
உலகப்புகழ்ப் பெற்ற இக்கோயிலின் ரத உற்சவம் வரும் 5ம் தேதி வரை நடைபெறகிறது. இதையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தொழிலதிபர் அதானி தனது குடும்பத்தினருடன் சென்று கோயிலில் வழிபாடு நடத்தினார்.