பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்க் கோயிலில் வெளிநாட்டுப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர்க் காந்திமதி அம்பாள் கோயில் தேரோட்ட விழா வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், பாரம்பரிய உடையணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.