மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்ட கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர்க் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று முழுமையாக விசாரணை நடத்தி, விரைவில் தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்கடுகிறது.