திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் 100 மாணவ, மாணவிகள் 15 நிமிடங்கள் மல்லர் கம்பம் விளையாடி அசத்தினர். இந்த நிகழ்வில் வருமான வரித்துறை ஆணையர் மருது பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.