சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!
Jun 30, 2025, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களின் பிரச்சனைகளைப் பேச வேண்டிய மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. 200 கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டிய இந்த கூட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதனால் இருக்கைகள் காலியாக காட்சி அளித்த நிலையில் அரங்கமும் வெறிச்சோடியே காணப்பட்டது. கடந்த முறையும் இதே போலப் பல உறுப்பினர்கள்  பங்கேற்காமல் இருந்த போது அனைத்து உறுப்பினர்களும் காலை 10 மணிக்குள் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

ஆனால் இன்றைய கூட்டத்தில் ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றதால் மேயர் பிரியாவின் உத்தரவை கவுன்சிலர்கள் காற்றில் பறக்க விட்டனர் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஆனாலும் கூட்டத்தில் பங்கேற்ற சில உறுப்பினர்களும் உரையைக் கவனிக்காமல் செல்போனில் மூழ்கியபடியும், ரீல்ஸ் பார்த்தும் நேரத்தைக் கழித்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிகக் குறைவான அளவில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் மக்கள் பிரச்சனைகளைப் பேச வேண்டிய இடத்தில் ரீல்ஸ் பார்த்த  செயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: சென்னை மாநகராட்சிMembers of the Chennai Corporation spent time watching reels at the council meetingரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்மாமன்ற கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

Next Post

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Related News

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies