எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!
Oct 8, 2025, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிரிகளின் பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் வகையில் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது.

அக்னி-5ன் புதிய பதிப்பாக இந்த பங்கர் பஸ்டர் ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்னி-5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்றும், இதன் புதிய பதிப்பாக 2 புதிய வகை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பங்கர் பஸ்டர் ரக ஏவுகணை, நிலத்திற்கு அடியில் உள்ள எதிரிகளின் தளங்களைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை சென்று தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைக்கு மேலே உள்ள இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் வகையில் மற்றொரு ஏவுகணையும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: ஏவுகணைIndia is developing bunker buster missiles that can attack and destroy enemy bunkersபங்கர் பஸ்டர் ரக ஏவுகணைபங்கர் பஸ்டர்பதுங்கு குழி
ShareTweetSendShare
Previous Post

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

Next Post

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

சாலை அமைக்காமல் பணத்தை சுருட்டிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

25 ஆண்டுகள் பயணம் – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து!

அமெரிக்காவுடன் இணைய விருப்பமா? – கனடா பிரதமரை கலாய்த்த ட்ரம்ப்!

இன்றைய தங்கம் விலை!

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

எட்டையபுரம் அருகே மடகிராம சாலை திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு என புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை – இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா – சுற்றுப்பயண முழு விவரம்!

விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய விமானப்படை தினம் – விமானப்படையினரின் தியாகங்களை போற்றுவோம்!

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் டாக்டர் ராமதாஸ் – ஓய்வே கிடையாது என பேட்டி!

கரூர் பெருந்துயர் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!

கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அண்ணாமலை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies